Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவி வலுக்கட்டாயமாக சோதனை! தலைமை ஆசிரியை இடை நீக்கம்

Webdunia
சனி, 8 ஜனவரி 2022 (17:29 IST)
கர்நாடக மாநிலத்தில் பள்ளிக்கு செல்போனை எடுத்து வந்ததாகக் கூறி மாணவியின் ஆடைகளை சோதனை செய்ததற்கு கண்டனங்கள் அதிகரித்து வருகிறது.

கர்நாடக மா நிலத்தில்  உள்ள ஒரு பள்ளியில் படித்து வரும் மாணவி செல்போனை எடுத்து வந்ததாகக் கூறி அவருடைய ஆடைகளைக் களைய சொல்லி தமையை ஆசிரியை அவமானப்படுத்தியுள்ளார். இதற்கு கடும் கண்டனங்கள் எழவே தலைமை ஆசிரியையை பணி நீக்கம் செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

65 வயது எம்பியை மணந்த 51 வயது பெண் எம்பி.. ஜெர்மனியில் ரகசிய திருமணம்..!

RCB வெற்றி விழா குறித்து முன்பே எச்சரித்த போலீஸ்? கண்டுகொள்ளாத கர்நாடக அரசு? - அதிர்ச்சி தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments