Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை திருமண விழாவிற்குச் செல்ல அனுமதி- தமிழக அரசு

Webdunia
சனி, 8 ஜனவரி 2022 (16:57 IST)
தமிழகத்தில் முழு ஊரடங்கான  நாளை  திருமண விழாவிற்குச் செல்ல அனுமதி என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் சில மாதங்களாகக் குறைந்து வந்த கொரொனா தொற்று தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது.  இதைத் தடுக்க  மாநில அரசுகளுடன் இணைந்து மத்திய அரசு  அரசு பல நடவடிக்கை எடுத்து வருகிறது.

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்குடன் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில்    நாளை ( ஜனவரி-9)  தமிழகத்தில் முழு ஊரடங்கான  நாளை  திருமண விழாவிற்குச் செல்ல அனுமதி என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும், திருமண அழைப்பிதழ் பத்திரிக்கையை காண்பித்து மக்கள் தங்கள் பயணங்களை மேற்கொள்ளலாம் எனவும்  திருமணம் உள்ளிட்ட விழாவிற்குச் செல்லும் மக்களுக்கு காவல்துறையினர் அனுமதி ஒத்துழைப்பு அளிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ஓடும் பேருந்தில் நடத்துனருக்கு நெஞ்சுவலி: பரிதாபமாக உயிரிழந்ததால் சோகம்..!

பெங்களூரு மருத்துவமனையில் விசிக தலைவர் திருமாவளவன் அனுமதி.. என்ன ஆச்சு?

காலை 10 மணி வரை எங்கெல்லாம் மழை பெய்யும்? சென்னை உள்பட 13 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

சென்னை அதிகாலை முதல் பரவலாக பெய்த மழை.. கோடை வெப்பத்தில் இருந்து விடுதலை..!

துப்பாக்கியால் சுடப்பட்ட ஸ்லோவேக்கியா பிரதமர்.. வயிற்றில் 4 குண்டுகள் பாய்ந்ததால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்