Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மாணவி வலுக்கட்டாயமாக சோதனை! தலைமை ஆசிரியை இடை நீக்கம்

மாணவி வலுக்கட்டாயமாக சோதனை! தலைமை ஆசிரியை இடை நீக்கம்
, சனி, 8 ஜனவரி 2022 (17:29 IST)
கர்நாடக மாநிலத்தில் பள்ளிக்கு செல்போனை எடுத்து வந்ததாகக் கூறி மாணவியின் ஆடைகளை சோதனை செய்ததற்கு கண்டனங்கள் அதிகரித்து வருகிறது.

கர்நாடக மா நிலத்தில்  உள்ள ஒரு பள்ளியில் படித்து வரும் மாணவி செல்போனை எடுத்து வந்ததாகக் கூறி அவருடைய ஆடைகளைக் களைய சொல்லி தமையை ஆசிரியை அவமானப்படுத்தியுள்ளார். இதற்கு கடும் கண்டனங்கள் எழவே தலைமை ஆசிரியையை பணி நீக்கம் செய்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாளை திருமண விழாவிற்குச் செல்ல அனுமதி- தமிழக அரசு