Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2வது நாளாக உயர்ந்த பங்குச்சந்தை: 55 ஆயிரத்தை நெருங்கும் சென்செக்ஸ்

Webdunia
வெள்ளி, 27 மே 2022 (09:43 IST)
பங்குச்சந்தை நேற்று சுமார் 500 புள்ளிகள் சென்செக்ஸ் உயர்ந்த நிலையில் இன்றும் 500 புள்ளிகள் உயர்ந்ததால் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளது 
தொடர்ச்சியாக இரண்டு நாள் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் புள்ளிகள் உயர்ந்துள்ளதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் 
 
இன்று பங்குச்சந்தை தொடங்கியதும் சுமார் 500 புள்ளிகள் உயர்ந்து தற்போது 54 ஆயிரத்து 740 என்ற புள்ளியில் விற்பனைக்கு வருகிறது. இன்று அனேகமாக 55 ஆயிரத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 150 புள்ளிகள் 16300 என்ற நிலையில் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது பங்குச் சந்தை ஏற்றம் கண்டது அதில் முதலீடு செய்தவர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments