Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2வது நாளாக உயர்ந்த பங்குச்சந்தை: 55 ஆயிரத்தை நெருங்கும் சென்செக்ஸ்

Webdunia
வெள்ளி, 27 மே 2022 (09:43 IST)
பங்குச்சந்தை நேற்று சுமார் 500 புள்ளிகள் சென்செக்ஸ் உயர்ந்த நிலையில் இன்றும் 500 புள்ளிகள் உயர்ந்ததால் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளது 
தொடர்ச்சியாக இரண்டு நாள் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் புள்ளிகள் உயர்ந்துள்ளதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் 
 
இன்று பங்குச்சந்தை தொடங்கியதும் சுமார் 500 புள்ளிகள் உயர்ந்து தற்போது 54 ஆயிரத்து 740 என்ற புள்ளியில் விற்பனைக்கு வருகிறது. இன்று அனேகமாக 55 ஆயிரத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 150 புள்ளிகள் 16300 என்ற நிலையில் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது பங்குச் சந்தை ஏற்றம் கண்டது அதில் முதலீடு செய்தவர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் கூட்டணிக்கு வைகோ வந்தால் அவருக்கு எம்பி பதவி உறுதி: மத்திய அமைச்சர்

சின்னசாமி மைதான சோகம்: நெரிசலில் உயிரிழந்த சிறுமியின் காதணிகள் மாயம்: பெற்றோர் பகீர் குற்றச்சாட்டு!

குழந்தைகளை விஷம் வைத்துக் கொன்ற குன்றத்தூர் அபிராமி! - தமிழகத்தை உலுக்கிய வழக்கில் அதிரடி தீர்ப்பு!

தமிழக மருத்துவமனைகளில் சிறுநீரக கடத்தல்.. திமுகவினருக்கு தொடர்பு: ஈபிஎஸ் குற்றச்சாட்டு..!

தப்பித்துவிடலாம் என்று நினைக்காதீர்கள்.. விட மாட்டோம்.. தேர்தல் ஆணையத்திற்கு ராகுல் காந்தி எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments