Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாரத்தின் முதல் நாளே பெரும் சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தை!

Webdunia
திங்கள், 2 மே 2022 (09:35 IST)
கடந்த சில நாட்களாக மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில் இன்று வாரத்தின் முதல் நாளே பங்குச்சந்தை பெரும் சரிவுடன் தொடங்கியுள்ளது.
 
இன்றைய பங்குச்சந்தை சற்றுமுன் தொடங்கிய நிலையில் இன்று மீண்டும் சுமார் 550 புள்ளிகள் சென்செக்ஸ் சரிந்துள்ளது. இதனை அடுத்து 56531 என்ற வ்புள்ளிகளில் சென்செக்ஸ் வர்த்தகமாகி வருகிறது
 
அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 163 புள்ளிகள் சரிந்து 16 ஆயிரத்து 943 என்ற நிலையில் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை சென்செக்ஸ் சரிந்து வருவது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தெலுங்கை எங்க மேல திணிக்கிறாங்க.. தெலுங்கானா மாணவர்கள் போராட்டம்!

இன்றிரவு 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மத்திய அரசு அதிக நிதியை ஒதுக்கியும் சிலர் அழுது கொண்டே இருக்கிறார்கள்: பிரதமர் மோடி

பிரதமர் மோடியின் இலங்கை பயணம்.. சில நிமிடங்களில் 14 தமிழக மீனவர்கள் விடுதலை..!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பா?

அடுத்த கட்டுரையில்
Show comments