Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடர்ந்து 2வது நாளாக சரியும் பங்குச்சந்தை: முதலீட்டாளர்கள் கவலை!

Webdunia
செவ்வாய், 14 டிசம்பர் 2021 (10:37 IST)
பங்குச்சந்தை நேற்று காலை ஏற்றத்துடன் தொடங்கினாலும் மாலை முடியும்போது 500 புள்ளிகள் சென்செக்ஸ் குறைந்து இருந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்
 
இந்த நிலையில் இன்று 2-வது நாளாக பங்குச்சந்தை சரிவடைந்துள்ளது. இன்று மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 400 புள்ளிகளுக்கு மேல் சரிவடைந்து உள்ளது என்பதும் தற்போது 57890 என்ற நிலையில் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 115 புள்ளிகள் சரிந்து 17255 என்ற நிலையில் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பங்குச்சந்தை இந்த வாரத்தில் தொடர்ந்து இரண்டாவது நாளாக சரிந்தது முதலீட்டாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments