Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே நாளில் 6 லட்சம் கோடி நஷ்டம்: பங்குச்சந்தை கடும் சரிவு

Webdunia
திங்கள், 16 மார்ச் 2020 (19:06 IST)
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த சில நாட்களாக பங்குச் சந்தை மிக மிக கடுமையான சரிவை சந்தித்து வருகிறது. கடந்த ஜனவரி மாதம் 40,000 க்கும் மேல் இருந்த சென்சாக்ஸ் தற்போது 30 ஆயிரத்திற்கு வந்துவிட்டதால் முதலீட்டாளர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
இந்த நிலையில் இன்று திங்கட்கிழமை பங்குச் சந்தை ஓரளவு ஏற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்றைய பங்குச் சந்தைகள் சென்செக்ஸ் 2700 புள்ளிகள் நிப்டி 700 புள்ளிகள் குறைந்து உள்ளதால் முதலீட்டாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தார்கள் 
 
இன்று ஒரே நாளில் மட்டும் பங்குச் சந்தையில் முதலீடு செய்தவர்களுக்கு 6 லட்சம் கோடி நஷ்டம் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமன்றி தங்கம், வெள்ளி, கச்சா எண்ணெய் உள்பட கமாடிட்டி பொருட்களின் விலையும் சரிந்து வருவதால் அதில் முதலீடு செய்தவர்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கு: நடிகர் ஸ்ரீகாந்த் கைது..!

திடீரென டெல்லி கிளம்பிய நயினார் நாகேந்திரன்.. அமித்ஷாவிடம் இருந்து அவசர அழைப்பா?

பிரதமர் மோடி இந்தியாவின் சொத்து: சசி தரூர் புகழாரம்! காங்கிரஸ் கட்சியில் சலசலப்பு..!

சொந்த தொகுதியான சேப்பாக்கம் வருகை தந்த உதயநிதி.. வழக்கம் போல் துணிகளால் மறைப்பு..!

பிரியங்கா காந்தியின் இமேஜை உயர்த்திய இடைத்தேர்தல் முடிவு.. 8 மாத உழைப்புக்கு கிடைத்த வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments