Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே இரவில் கோடீஸ்வரர்கள் ஆன 11 தூய்மைப்பணியாளர்கள்.. அதிசயம் நடந்தது எப்படி?

Webdunia
வெள்ளி, 28 ஜூலை 2023 (11:37 IST)
கேரளாவை சேர்ந்த 11 தூய்மை பணியாளர்கள் ஒரே இரவில் கோடீஸ்வரராக மாறியது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.  
 
 கேரளா மாநிலத்தில் உள்ள மலப்புரம் பரப்பனங்காடு என்ற பகுதியில் உள்ள 11 தூய்மை பணியாளர்கள் சேர்ந்து 250 ரூபாய்க்கு ஒரு லாட்டரி டிக்கெட் வாங்கினர். 
இந்த லாட்டரி டிக்கெட்டுக்கு 10 கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து இந்த பணத்தை 11 பேர் பேர் சமமாக பிரித்துக் கொண்டனர். 
 
இதனை அடுத்து  நேற்று வரை ஏழ்மை நிலையிலிருந்த தூய்மை பணியாளர்கள் இன்று கிட்டத்தட்ட கோடீஸ்வரர்கள் ஆகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தான், வங்கதேசத்தை அடுத்து சீனாவுக்கு ஆப்பு வைத்த மோடி.. இறக்குமதிக்கு திடீர் கட்டுப்பாடு..!

எம்ஜிஆர் ரூட்டை பிடிக்கும் விஜய்! அந்த தொகுதியில் இறங்குகிறாரா? - தொண்டர்கள் எதிர்பார்ப்பு!

மாறி மாறி தடை செய்யும் இந்திய வங்கதேச அரசுகள்.. பாகிஸ்தானை விட மோசமாகி வரும் நிலைமை..!

இந்தியாவை பகைத்து கொண்டதால் துருக்கி அதிபர் மகளுக்கு ரூ.2500 கோடி நஷ்டமா?

பாம்பு கடித்து ஒருமுறை இருமுறை அல்ல.. 58 முறை இறந்த 2 பேர்.. அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments