Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோலாகலமாக நடைபெறும் ’’சாணியெறி திருவிழா’’

Webdunia
சனி, 13 நவம்பர் 2021 (22:39 IST)
ஈரோடு மாவட்டத்தில் உள்ள தாலவாடி குமிட்டபுரத்தில் சணியடி திருவிழா நடத்தப்பட்டது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகேயுள்ள தாளவாடி குமிட்டபுரத்தில் சாணியடி திருவிழா நடத்தப்பட்டது.

இதில் கலந்துகொண்ட பொதுமக்கள் நலம  பெறவும்,                  விவசாயம் செழிக்க வேண்டி ஒருவர் மீது ஒருவர் சாணத்தை எறிந்தனர்.

மேலும், கெட்ட செய்திகளை விரட்டவும், தங்களிடையே ஒற்றுமை நிலைநாட்டவும் வேண்டி சுமார் 300 ஆண்டுகளாக  இந்த வினோத திருவிழாவைக் கொண்டாடி வருகின்றனர். 
 
அதேபோல் கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நாகர் மாவட்டம் கும்மத்ரா என்ற பகுதியில் கோரேஹப்பா என்ற சாணிஎ எறி திருவிழா நடந்து வருகிற்து.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Operation Mahadev: சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகள் யார்? இந்தியாவில் அவர்கள் செய்த நாசவேலை!

இந்தியப் பங்குச்சந்தை 3-வது நாளாக சரிவு: சென்செக்ஸ், நிஃப்டி வீழ்ச்சி!

பெற்றோர் பெயருடன் நாய்க்கு இருப்பிட சான்று.. அதிகாரிகளின் அலட்சியத்தால் பரபரப்பு..!

ஆன்லைனில் தூக்க மாத்திரை வாங்க முயற்சித்த மூதாட்டி.. ரூ.77 லட்சம் இழந்த பரிதாபம்..!

HIV தொற்றால் பாதிக்கப்பட்ட இளைஞர்.. கெளரவத்தை காப்பாற்ற குடும்ப உறுப்பினர்களே கொலை செய்தார்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments