Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளாவில் பரவிவரும் புதிய வைரஸ்...13 மாணவர்கள் பாதிப்பு

Webdunia
சனி, 13 நவம்பர் 2021 (22:33 IST)
கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு என்ற பகுதியில் புதிய வகையான நோரோ என்ற வைரஸ் பரவி வருவதாக கேரள மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு சீனாவில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு உலகநாடுகளுக்கு கொரோனா தொற்றுப் பரவியது இந்நிலையில் இந்த ஆண்டில் கொரொனா 2 ஆம் அலை தீவிரமாகப் பரவி வருகிறது.

விரைவில் கொரொனா அலை பரலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு என்ற பகுதியில் புதிய வகையான நோரோ என்ற வைரஸ்ல் வ்பர்வி வருவதாக கேரள மாநில சுகாதாரத்துறை தெரிவித்துளது.

மேலும், இதுவரை நோரோ வைரஸ் தொற்றால் 13 பேர்  பாதிகப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

13 கால்நடை மருத்துவ மாணவர்களிடம் இத்தொற்று கண்டறியப்பட்டு  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இத்தொற்று ஏற்பட்டால் வாந்தி, வயிற்றுவலி போன்ற அறிகுறிகள் ஏற்படும் எனவும் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டுமென தெரிவித்துள்ளது.

 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி முதல்வர்.. போஸ்கோ சட்டத்தில் வழக்கு..!

2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியிட மாட்டார்.. பாஜக வட்டாரங்கள் பரப்பும் தகவல்..!

சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல் விடுவதா? கமல்ஹாசன் கண்டனம்..!

ரூ.2800 கொடுத்தால் 5ஜி வசதியுடன் ஸ்மார்ட்போன் கிடைக்குமா? முன்னணி நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு..!

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments