Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளாவில் பரவிவரும் புதிய வைரஸ்...13 மாணவர்கள் பாதிப்பு

Webdunia
சனி, 13 நவம்பர் 2021 (22:33 IST)
கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு என்ற பகுதியில் புதிய வகையான நோரோ என்ற வைரஸ் பரவி வருவதாக கேரள மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு சீனாவில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு உலகநாடுகளுக்கு கொரோனா தொற்றுப் பரவியது இந்நிலையில் இந்த ஆண்டில் கொரொனா 2 ஆம் அலை தீவிரமாகப் பரவி வருகிறது.

விரைவில் கொரொனா அலை பரலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு என்ற பகுதியில் புதிய வகையான நோரோ என்ற வைரஸ்ல் வ்பர்வி வருவதாக கேரள மாநில சுகாதாரத்துறை தெரிவித்துளது.

மேலும், இதுவரை நோரோ வைரஸ் தொற்றால் 13 பேர்  பாதிகப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

13 கால்நடை மருத்துவ மாணவர்களிடம் இத்தொற்று கண்டறியப்பட்டு  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இத்தொற்று ஏற்பட்டால் வாந்தி, வயிற்றுவலி போன்ற அறிகுறிகள் ஏற்படும் எனவும் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டுமென தெரிவித்துள்ளது.

 
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments