Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சனாதன தர்மம் குறித்த சர்ச்சை பேச்சு.. உதயநிதிக்கு எதிரான மனு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை..!

Webdunia
வெள்ளி, 22 செப்டம்பர் 2023 (08:06 IST)
உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் சனாதனம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதை அடுத்து இந்த கூட்டத்தில் இந்து அறநிலை துறை அமைச்சர் சேகர் பாபு கலந்து கொண்டதை அடுத்து இருவர் மீதும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 
 
சனாதன தர்ம குறித்த சர்ச்சை பேச்சு வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
நீதிபதிகள் அனிருத்தா போஸ் மற்றும் பேலா எம் திரிவேதி அமர்வு இன்று விசாரணை செய்கிறது. இன்றைய விசாரணையின் போது அமைச்சர் உதயநிதி சாலை மற்றும் அமைச்சர் சேகர் பாபு எதிராக ஏதேனும் உத்தரவு பிறப்பிக்கப்படுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments