Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சனாதன தர்மம் குறித்த சர்ச்சை பேச்சு.. உதயநிதிக்கு எதிரான மனு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை..!

Webdunia
வெள்ளி, 22 செப்டம்பர் 2023 (08:06 IST)
உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் சனாதனம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதை அடுத்து இந்த கூட்டத்தில் இந்து அறநிலை துறை அமைச்சர் சேகர் பாபு கலந்து கொண்டதை அடுத்து இருவர் மீதும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 
 
சனாதன தர்ம குறித்த சர்ச்சை பேச்சு வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
நீதிபதிகள் அனிருத்தா போஸ் மற்றும் பேலா எம் திரிவேதி அமர்வு இன்று விசாரணை செய்கிறது. இன்றைய விசாரணையின் போது அமைச்சர் உதயநிதி சாலை மற்றும் அமைச்சர் சேகர் பாபு எதிராக ஏதேனும் உத்தரவு பிறப்பிக்கப்படுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எத்தனை வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்கினாலும் பீகாரில் பாஜக ஜெயிக்காது: பிரசாந்த் கிஷோர்..

அடுத்த ரக்‌ஷாபந்தனுக்கு நான் இருக்க மாட்டேன்: அண்ணனுக்கு உருக்கமான கடிதம் எழுதி தற்கொலை செய்த பெண்..!

வீடே இல்லை.. இல்லாத வீட்டுக்கு வரி செலுத்திய நபர்.. கோவையில் அதிர்ச்சி சம்பவம்..!

பியூன் வேலைக்கு விண்ணப்பித்த எம்பிஏ, பிஎச்டி படித்தவர்கள்.. தலைவிரித்தாடும் வேலையில்லா திண்டாட்டம்?

நாளை வெளுக்கப்போகும் கனமழை! ரெட் அலெர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்!

அடுத்த கட்டுரையில்
Show comments