Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சந்திரபாபு நாயுடுவை காவலில் எடுக்க காவல்துறை மனு.. இன்று தீர்ப்பு..!

Webdunia
வெள்ளி, 22 செப்டம்பர் 2023 (08:02 IST)
முன்னாள் ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை காவலில் எடுக்க காவல் துறையினர் மனு அளித்திருக்கும் நிலையில் இந்த மனுவை சிறப்பு நீதிமன்றம் கடந்த சில நாட்களாக விசாரணை செய்தது. 
 
இந்த நிலையில் இந்த மனு மீதான தீர்ப்பு இன்று காலை 10.30  மணிக்கு வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. ஊழல் தடுப்பு படையின் சிறப்பு நீதிமன்றம் ஊழல் வழக்கில் கைதான ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை காவலில் எடுப்பது குறித்த தீர்ப்பை வழங்க உள்ளது. 
 
தற்போது சந்திரபாபு நாயுடு சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. திறன் மேம்பாட்டு கழக ஊழல் வழக்கில் சந்திரபாபு நாயுடு கடந்த ஒன்பதாம் தேதி கைது செய்யப்பட்டு சிறைகாவலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிவகாசி விஸ்வநாத சுவாமி கோவில் வைகாசி தேரோட்டம் திடீர் நிறுத்தம்: என்ன காரணம்?

எந்த கூத்தாடி பயளுகளுடைய வாசலிலும் போய் நிற்காதீங்க.. வேல்முருகன் சர்ச்சை பேச்சு..!

அரசு பேருந்துகளில் தமிழ்நாடு பெயர் நீக்கப்பட்டதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

உன் அம்மாவையும் தாத்தாவையும் கொன்றது தீவிரவாதிகள்.. பிலாவல் பூட்டோவுக்கு ஒவைசி பதிலடி..!

ராகுல் முனீர் மற்றும் ராகுல் ஷெரீப் போன்ற பெயர்கள் ராகுலுக்கு பொருத்தமாக இருக்கும்: பாஜக..!

அடுத்த கட்டுரையில்
Show comments