Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேல்முறையீடு இல்லை: சபரிமலை நிர்வாகம் அறிவிப்பு

Webdunia
புதன், 3 அக்டோபர் 2018 (15:54 IST)
சபரி மலை அய்யப்பன் கோவிலுக்குள் பெண்களை அனுமதிப்பது தொடர்பான தீர்ப்பை  எதிர்த்து மேல் முறையீடு செய்யப்போவதில்லை கேரள தேவஸ்தனம் போர்டு தெரிவித்துள்ளது.
பெண்களை சபரி மலை அய்யப்பன் கோவிலுக்குள் அனுமதிப்பது தொடர்பான வழக்கை விசாரித்து வந்த உச்ச நீதிமன்றம் அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்குள் செல்லலாம் என்று கடந்த 28ஆம் தேதி தீர்ப்பளித்தது. 
 
இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்போவதாக தேவஸ்தனம் போர்டு தலைவர் கூறியிருந்த நிலையில், தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதில்லை என சபரிமலை கோவில் அதிகாரிகள் தற்பொழுது தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

இது என்ன டிசம்பர் மாதமா? அதிகனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

என் நெஞ்சில் எட்டி உதைத்தார்.. ஆம் ஆத்மி பெண் எம்.பி. ஸ்வாதி மாலிவால் புகாரில் அதிர்ச்சி தகவல்..!

திருவண்ணாமலைக்கு மட்டும் கோயம்பேட்டிலிருந்து கூடுதல் பேருந்து வசதி! – புதிய அறிவிப்பு!

சவுக்கு சங்கருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? காயத்ரி ரகுராம் கேள்வி..!

100 யூனிட் மின்சாரம் ரத்து என்ற தகவல் உண்மையா? மின் வாரியம் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments