Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேல்முறையீடு இல்லை: சபரிமலை நிர்வாகம் அறிவிப்பு

Webdunia
புதன், 3 அக்டோபர் 2018 (15:54 IST)
சபரி மலை அய்யப்பன் கோவிலுக்குள் பெண்களை அனுமதிப்பது தொடர்பான தீர்ப்பை  எதிர்த்து மேல் முறையீடு செய்யப்போவதில்லை கேரள தேவஸ்தனம் போர்டு தெரிவித்துள்ளது.
பெண்களை சபரி மலை அய்யப்பன் கோவிலுக்குள் அனுமதிப்பது தொடர்பான வழக்கை விசாரித்து வந்த உச்ச நீதிமன்றம் அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்குள் செல்லலாம் என்று கடந்த 28ஆம் தேதி தீர்ப்பளித்தது. 
 
இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்போவதாக தேவஸ்தனம் போர்டு தலைவர் கூறியிருந்த நிலையில், தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதில்லை என சபரிமலை கோவில் அதிகாரிகள் தற்பொழுது தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுகவை வீழ்த்த விஜய்யை கட்டாயம் கூட்டணிக்குள் இழுக்க வேண்டும்: அமித்ஷா கொடுத்த டாஸ்க்..!

பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்வோர் குடையுடன் செல்க.. 24 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை..!

பழிக்கு பழி.. உக்ரைன் நாட்டின் மத்தியில் வரை சென்ற ரஷ்ய படை.. ட்ரோன்கள் இடைமறித்து அழிப்பு..!

6 மாதம் கூட ஆகவில்லை.. டிரம்பை எதிர்த்து பயங்கர போராட்டம்.. வன்முறையாக மாறியதால் பரபரப்பு..!

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments