Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேல்முறையீடு இல்லை: சபரிமலை நிர்வாகம் அறிவிப்பு

Webdunia
புதன், 3 அக்டோபர் 2018 (15:54 IST)
சபரி மலை அய்யப்பன் கோவிலுக்குள் பெண்களை அனுமதிப்பது தொடர்பான தீர்ப்பை  எதிர்த்து மேல் முறையீடு செய்யப்போவதில்லை கேரள தேவஸ்தனம் போர்டு தெரிவித்துள்ளது.
பெண்களை சபரி மலை அய்யப்பன் கோவிலுக்குள் அனுமதிப்பது தொடர்பான வழக்கை விசாரித்து வந்த உச்ச நீதிமன்றம் அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்குள் செல்லலாம் என்று கடந்த 28ஆம் தேதி தீர்ப்பளித்தது. 
 
இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்போவதாக தேவஸ்தனம் போர்டு தலைவர் கூறியிருந்த நிலையில், தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதில்லை என சபரிமலை கோவில் அதிகாரிகள் தற்பொழுது தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Operation Mahadev: சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகள் யார்? இந்தியாவில் அவர்கள் செய்த நாசவேலை!

இந்தியப் பங்குச்சந்தை 3-வது நாளாக சரிவு: சென்செக்ஸ், நிஃப்டி வீழ்ச்சி!

பெற்றோர் பெயருடன் நாய்க்கு இருப்பிட சான்று.. அதிகாரிகளின் அலட்சியத்தால் பரபரப்பு..!

ஆன்லைனில் தூக்க மாத்திரை வாங்க முயற்சித்த மூதாட்டி.. ரூ.77 லட்சம் இழந்த பரிதாபம்..!

HIV தொற்றால் பாதிக்கப்பட்ட இளைஞர்.. கெளரவத்தை காப்பாற்ற குடும்ப உறுப்பினர்களே கொலை செய்தார்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments