2018 ம் ஆண்டுகான வேதியியலுக்கான நோபல் பரிசு மூன்று பேருக்கு அறிவிப்பு...

Webdunia
புதன், 3 அக்டோபர் 2018 (15:39 IST)
ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக் ஹோமில் நோபல் கமிட்டி சார்பில் வேதியியலுக்காக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
மனித குலத்துக்கு உதவும் வகையில் புதிய வேதியியல் பொருட்களை கண்டுபிடித்ததற்காக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
சுற்றுச் சூழலுக்கு உகந்த  வேதியியல் பொருள்களை கண்டு பிடித்ததற்காக நோபல் பரிசுக்குழு பாராட்டு தெரிவித்துள்ளது .
 
நோபல் பரிசு பெறும் மூன்று பேரில் பிரான்சஸ் அர்னால்ட் என்ற பெண் நிபுணரும் ஒருவர்.
சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு பிறகு அதாவது மேரி குயூரி என்ற பெண் விஞ்ஞானிக்கு பிறகு வேதியியலுக்கான நோபல் பரிசை இவர் பெறுகிறார். இது வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒன்றாகும் .
 
மூன்று பேர்களின் விவரம்: அமெரிக்காவைச் சேர்ந்த பிரான்சஸ் ஹெச். அர்னால்ட், ஜார்ஜ் பி.ஸ்மித், பிரிட்டனின் சர் கிரிகோரி விண்ட்டர் ஆகியோர்  இவ்விருது பெறுகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

AI அனைத்து வேலைகளையும் செய்யும், இனிமேல் மனிதர்களுக்கு சுதந்திரம் தான்! எலான் மஸ்க்:

செம்பரப்பாக்கம் ஏரியை திறக்க என்னை ஏன் கூப்பிடவில்லை: செல்வப்பெருந்தகை ஆவேசம்..!

டெல்லி தாஜ் ஹோட்டலில் சர்ச்சை: 'பத்மாசனம்' போட்டு அமர்ந்த பெண்ணுக்கு அவமதிப்பு?

காலையில் குறைந்த தங்கம் மாலையில் மீண்டும் குறைவு.. இன்று ஒரே நாளில் ரூ.3680 சரிவு..!

இன்றிரவு சென்னை உள்பட 26 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments