Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விரைவில் அகண்ட பாரதம்: ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்

Webdunia
வெள்ளி, 15 ஏப்ரல் 2022 (16:50 IST)
விரைவில் அகண்ட பாரதம் உருவாகும் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
கடவுள் கிருஷ்ணர் விருப்பப்படி இந்தியா விரைவில் உருவாகும் என்றும் இந்தியா விரைவில் சுவாமி விவேகானந்தர் விருப்பத்தின்படி புனித பூமியாக உருவாகும் என நான் முழு நம்பிக்கை வைத்து உள்ளேன் என்றும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்
 
இந்தியா குறித்து விவேகானந்தர் கூறியதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது என்றும் அகண்ட பாரதம் விரைவில் சாத்தியமாகும் என்றும் இது எனது கணிப்போ அல்லது ஜாதக கணிப்போ இல்லை என்றும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அமெரிக்காவின் ஹவாய் தீவை தாக்கியது சுனாமி.. அலறியடித்து ஓடிய மக்கள்.. 3 மணி நேரம் சோதனையான நேரம்..!

நிலநடுக்கம், சுனாமியை ஏற்படுத்தியது ரஷ்யாவா? அமெரிக்கா டார்கெட்டா? - பகீர் கிளப்பும் சதிக்கோட்பாடுகள்!

ஜெயலலிதாவின் முடிவு வரலாற்று பிழை! சர்ச்சை பேச்சு குறித்து கடம்பூர் ராஜூ விளக்கம்!

இன்றும் நாளையும் 4 டிகிரி வெப்பம் அதிகரிக்கும்.. ஆகஸ்ட் 2 முதல் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments