Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விரைவில் அகண்ட பாரதம்: ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்

Webdunia
வெள்ளி, 15 ஏப்ரல் 2022 (16:50 IST)
விரைவில் அகண்ட பாரதம் உருவாகும் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
கடவுள் கிருஷ்ணர் விருப்பப்படி இந்தியா விரைவில் உருவாகும் என்றும் இந்தியா விரைவில் சுவாமி விவேகானந்தர் விருப்பத்தின்படி புனித பூமியாக உருவாகும் என நான் முழு நம்பிக்கை வைத்து உள்ளேன் என்றும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்
 
இந்தியா குறித்து விவேகானந்தர் கூறியதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது என்றும் அகண்ட பாரதம் விரைவில் சாத்தியமாகும் என்றும் இது எனது கணிப்போ அல்லது ஜாதக கணிப்போ இல்லை என்றும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் இலவச பேருந்துகளை அதிகரிக்க முடிவு.. தமிழக அரசின் அதிரடி திட்டம்..!

சீனாவை எதிரி என்று கருதுவதை நிறுத்த வேண்டும்: காங்கிரஸ் மூத்த தலைவர் கருத்துக்கு பாஜக கண்டனம்..!

கூகிள் மேப் உதவியுடன் படகில் 275 கி.மீ பயணம்! கும்பமேளா செல்ல புது ரூட் பிடித்த வடக்கு நண்பர்கள்!

விஜய் மகன் அமெரிக்கன் பள்ளியில் படிக்கலாம், ரசிகர்களுக்கு மும்மொழி கல்வி வேண்டாமா? எச் ராஜா

தமிழகம் வருகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.. 2026 தேர்தல் குறித்து ஆலோசனையா?

அடுத்த கட்டுரையில்
Show comments