Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விரைவில் அகண்ட பாரதம்: ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்

Webdunia
வெள்ளி, 15 ஏப்ரல் 2022 (16:50 IST)
விரைவில் அகண்ட பாரதம் உருவாகும் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
கடவுள் கிருஷ்ணர் விருப்பப்படி இந்தியா விரைவில் உருவாகும் என்றும் இந்தியா விரைவில் சுவாமி விவேகானந்தர் விருப்பத்தின்படி புனித பூமியாக உருவாகும் என நான் முழு நம்பிக்கை வைத்து உள்ளேன் என்றும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்
 
இந்தியா குறித்து விவேகானந்தர் கூறியதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது என்றும் அகண்ட பாரதம் விரைவில் சாத்தியமாகும் என்றும் இது எனது கணிப்போ அல்லது ஜாதக கணிப்போ இல்லை என்றும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமரை அவமானப்படுத்திய முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்: அண்ணாமலை

37 ஆண்டுகள் கழித்து இன்று கருப்பு திங்கள்? ரத்தக்களறி ஆகுமா பங்குச்சந்தை?

உதகையில் இ-பாஸ் கட்டுப்பாடு: கடும் போக்குவரத்து சிக்கலால் சுற்றுலா பயணிகள் அவதி..!

வக்பு திருத்த சட்டத்திற்கு ஆதரவு.. பாஜக எம்.எல்.ஏ வீட்டுக்கு தீ வைத்த மர்ம கும்பல்..!

இன்று காலை 10 மணி வரை 4 மாவட்டங்களில் மழை: வானிலை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments