Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாமுல் கேட்டு மிரட்டி, போலீஸை தாக்கிய ரவுடி! பரபரப்பு சம்பவம்

Webdunia
ஞாயிறு, 19 மே 2019 (14:51 IST)
புதுச்சேரி மாநிலத்தில் நேற்று முன்தினம் ஒரு மளிகைக் கடையில் சாந்தகுமார் என்ற ரவுடி மற்றும் அவரது சகோதரரும் சேர்ந்து மாமூல் கேட்டு மிரட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் மளிகைக் கடை உரிமையாளர் அளித்த புகாரின்படி அங்குவந்த காவல்நிலைய ஏட்டு பாஸ்கரன் என்பவர் சாந்தகுமார் பிடிக்க முயன்றார்.
 
இதனால் கோபம் அடைந்த ரவுடி சாந்தகுமார் காவலரை திட்டி தாக்குதல் நடத்தியதாகத் தெரிகிறது.
 
பின்னர் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் தலைமறைவாகியிருந்த சாந்தகுமார் மற்றும் அவரது சகோதரர் சம்பத்தையும் கைதுசெய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணமான 10 நாளில் மனைவி கர்ப்பம்.. அதிர்ச்சியில் கணவர்.. இன்சூரன்ஸ் அதிகாரியின் காதல் விளையாட்டு..!

கமல்ஹாசன் ராஜ்யசபா எம்.பி.யாக பதவியேற்பு: மகள் ஸ்ருதிஹாசன் நெகிழ்ச்சி வாழ்த்து!

தங்கத்தின் விலை தொடர்ந்து மூன்றாவது நாளாகச் சரிவு: சென்னையில் இன்றைய நிலவரம்!

அமெரிக்காவின் வளர்ச்சிக்கு எலான் மஸ்க் கண்டிப்பாக வேண்டும்: பல்டி அடித்த டிரம்ப்..!

அன்புமணியின் நடைப்பயணத்திற்கு தடையா? டிஜிபி அலுவலகம் விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments