Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறார்களுக்கான தவணை கோவிட் மருந்து 2 கோடி டோஸ் செலுத்தி சாதனை

Webdunia
வெள்ளி, 18 பிப்ரவரி 2022 (16:58 IST)
நாட்டில் 15 வயது முதல் 18 வயதிற்குட்பட்ட சிறார்களுக்கான தவணை கோவிட் மருந்து 2 கோடி டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. கடந்த சில வாரங்களில் 3 லட்சத்திற்கும் அதிகமாக பதிவான தினசரி பாதிப்புகள் குறையத் தொடங்கியுள்ளன. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 25,920 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 4,27,80,235 ஆக உயர்ந்துள்ளது.

இ ந் நிலையில், நாட்டில் 15 வயது முதல் 18 வயதிற்குட்பட்ட சிறார்களுக்கான தவணை கோவிட் மருந்து 2 கோடி டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் இந்த தகவல் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புது சிம் வாங்கியவருக்கு விராட் கோலியிடமிருந்து வந்த ஃபோன் கால்! வீட்டிற்கு வந்த போலீஸ்! - என்ன நடந்தது?

துணை முதல்வருக்கு 2 வாக்காளர் அட்டை! தேர்தல் ஆணையத்தை சிதறடித்த தேஜஸ்வி யாதவ்!

வாக்குத்திருட்டு குற்றச்சாட்டு.. ராகுல் காந்தி தலைமையில் இந்தியா கூட்டணி பேரணி..!

இன்றிரவு 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

புதிய சிம் வாங்கியவருக்கு இன்ப அதிர்ச்சி: கிரிக்கெட் வீரர் ரஜத் படிதாருக்கு ஒதுக்கப்பட்ட பழைய எண்!

அடுத்த கட்டுரையில்
Show comments