Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க கூடாது: பேடிஎம்க்கு ரிசர்வ் வங்கி தடை

புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க கூடாது: பேடிஎம்க்கு ரிசர்வ் வங்கி தடை
, வெள்ளி, 11 மார்ச் 2022 (18:57 IST)
புதிய வாடிக்கையாளர்களை சேர்க்கை பேடிஎம் நிறுவனத்திற்கு ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது 
 
பணபரிமாற்ற வங்கிகளில் ஒன்றான பேடிஎம் நிறுவனம் ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை சரியாக கிடைக்கவில்லை என்றும் அதுமட்டுமின்றி வருமான வரி தணிக்கையாளர் அளித்த ஆய்வறிக்கையின் அடிப்படையிலும் பேடிஎம்  நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது 
 
மேலும் பேடிஎம் நிறுவனம் புதிதாக எந்த வாடிக்கையாளரும் சேர்க்க கூடாது என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது அந்த வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஏர் இந்தியா நிறுவனத்தை டாடாவுக்கு கொடுக்க தடையா?