Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாய்ப்பு கிடைத்தால் தாஜ்மஹாலையும் விற்றுவிடுவார்கள்; ராகுல் காந்தி குற்றச்சாட்டு

Arun Prasath
செவ்வாய், 4 பிப்ரவரி 2020 (20:07 IST)
ராகுல் காந்தி

வாய்ப்பு கிடைத்தால் தாஜ்மஹாலையும் செங்கோட்டையையும் மத்திய அரசு விற்றுவிடும் என ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

ஏர் இந்தியா நிறுவனத்திற்கு பல கோடி ரூபாய் கடன் இருப்பதாகவும் அதனை தனியாருக்கு விற்றுவிட வேண்டும் எனவும் மத்திய அரசு கூறிவருகிறது. மேலும் ரயில்வே, இந்தியன் ஆயில் ஆகிய அரசு நிறுவனங்கள் தனியாருக்கு விற்கப்படும் எனவும் கூறிவருகிறது.

இந்நிலையில் இது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி, “வாய்ப்பு கிடைத்தால் செங்கோட்டையையும் தாஜ்மஹாலையும் விற்றுவிடுவார்கள்” என குற்றம் சாட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை - வேளச்சேரி பறக்கும் ரயில் மெட்ரோவுடன் இணைப்பு.. ரயில்வே வாரியம் ஒப்புதல்..!

பாகிஸ்தானிடம் இருந்து எண்ணெய் வாங்க வேண்டிய நிலை வருமா? டிரம்ப் கிண்டலுக்கு இந்தியா பதில்..!

மகன் திமுகவாக மாறிய மறுமலர்ச்சி திமுக: மல்லை சத்யா குற்றச்சாட்டு..!

எந்த முடிவு எடுக்காதீங்கன்னு சொன்னேன்.. மு.க.ஸ்டாலினை சந்தித்தது ஏன்? - ஓபிஎஸ் குறித்து நயினார் நாகேந்திரன் விளக்கம்!

செப்டம்பர் 1 முதல் பதிவு அஞ்சல் சேவை நீக்கம்: அஞ்சல் துறையில் புதிய விதி அமல்

அடுத்த கட்டுரையில்
Show comments