Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாய்ப்பு கிடைத்தால் தாஜ்மஹாலையும் விற்றுவிடுவார்கள்; ராகுல் காந்தி குற்றச்சாட்டு

Arun Prasath
செவ்வாய், 4 பிப்ரவரி 2020 (20:07 IST)
ராகுல் காந்தி

வாய்ப்பு கிடைத்தால் தாஜ்மஹாலையும் செங்கோட்டையையும் மத்திய அரசு விற்றுவிடும் என ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

ஏர் இந்தியா நிறுவனத்திற்கு பல கோடி ரூபாய் கடன் இருப்பதாகவும் அதனை தனியாருக்கு விற்றுவிட வேண்டும் எனவும் மத்திய அரசு கூறிவருகிறது. மேலும் ரயில்வே, இந்தியன் ஆயில் ஆகிய அரசு நிறுவனங்கள் தனியாருக்கு விற்கப்படும் எனவும் கூறிவருகிறது.

இந்நிலையில் இது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி, “வாய்ப்பு கிடைத்தால் செங்கோட்டையையும் தாஜ்மஹாலையும் விற்றுவிடுவார்கள்” என குற்றம் சாட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments