Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடியின் பொய்களுக்கு எதிராக போராடி வருகிறோம் – ராகுல் காந்தி பேச்சால் சர்ச்சை

Webdunia
சனி, 8 ஜூன் 2019 (15:06 IST)
வயநாடு தொகுதியில் வெற்றி பெற்ற ராகுல் காந்தி இன்று அம்மக்களை சந்தித்து நன்றி கூறினார். இதற்காக மூன்று நாள் பயணமாக வயநாடு சென்றுள்ள ராகுல் காந்தி முதல் நாளான இன்று மலப்புரம் பகுதி மக்களை சந்தித்து நன்றி கூறுகிறார்.

அப்போது பேசிய ராகுல் காந்தி “பிரதமர் மோடியின் தேர்தல் பிரச்சாரம் பொய்களாலும், விஷத்தாலும் நிரம்பியிருந்தது. ஆனால் காங்கிரஸ் உண்மையையும், அன்பையும் கொண்டு பிரச்சாரம் செய்தது” என குறிப்பிட்டுள்ளார்.

இன்று பிரதமர் மோடியும் கேரளாவிற்கு பயணித்துள்ள நிலையில் ராகுல் காந்தி இப்படி பேசியிருப்பது சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments