Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடியின் பொய்களுக்கு எதிராக போராடி வருகிறோம் – ராகுல் காந்தி பேச்சால் சர்ச்சை

Webdunia
சனி, 8 ஜூன் 2019 (15:06 IST)
வயநாடு தொகுதியில் வெற்றி பெற்ற ராகுல் காந்தி இன்று அம்மக்களை சந்தித்து நன்றி கூறினார். இதற்காக மூன்று நாள் பயணமாக வயநாடு சென்றுள்ள ராகுல் காந்தி முதல் நாளான இன்று மலப்புரம் பகுதி மக்களை சந்தித்து நன்றி கூறுகிறார்.

அப்போது பேசிய ராகுல் காந்தி “பிரதமர் மோடியின் தேர்தல் பிரச்சாரம் பொய்களாலும், விஷத்தாலும் நிரம்பியிருந்தது. ஆனால் காங்கிரஸ் உண்மையையும், அன்பையும் கொண்டு பிரச்சாரம் செய்தது” என குறிப்பிட்டுள்ளார்.

இன்று பிரதமர் மோடியும் கேரளாவிற்கு பயணித்துள்ள நிலையில் ராகுல் காந்தி இப்படி பேசியிருப்பது சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பல்வேறு யூனியன் பிரதேசங்களில் இருந்து 500 பள்ளிகள் பங்கு கொண்ட மாபெரும் இறகு பந்து போட்டி

அதிகாரத்தில் உள்ளவர்களின் ஆசியுடன் போதைப்பொருள் விநியோகம்: தமிழக அரசின் மீது ஆளுநர் ரவி குற்றச்சாட்டு

கேரளா கல்லூரியில் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை நாள் அனுசரிப்பு.. மாணவர்களிடையே கடும் மோதல்..!

ஜம்மு - காஷ்மீரில் மேக வெடிப்பு: 33 பேர் உயிரிழப்பு, 200-க்கும் மேற்பட்டோர் மாயம்

நாளை ஆளுனரின் தேநீர் விருந்து.. புறக்கணிக்க முதல்வர் ஸ்டாலின் முடிவு

அடுத்த கட்டுரையில்
Show comments