Webdunia - Bharat's app for daily news and videos

Install App

424 விஐபிகளுக்கு மீண்டும் பாதுகாப்பு அளிக்கப்படும்: பஞ்சாப் அரசு அறிவிப்பு!

Webdunia
வியாழன், 2 ஜூன் 2022 (19:53 IST)
424 விஐபிகளுக்கு மீண்டும் பாதுகாப்பு அளிக்கப்படும் என பஞ்சாப் அரசு தெரிவித்துள்ளது 
 
சமீபத்தில் பிரபலங்களுக்கு பஞ்சாப் அரசு பாதுகாப்பை விலக்கியதை அடுத்து பாடகர் சித்து மூசேவாலா என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார்
 
 இதற்கு அவருடைய பாதுகாப்பு திரும்பப் பெற்றது காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டது 
 
இதனை அடுத்து மீண்டும் விஐபிகளுக்கு பாதுகாப்பு அளிக்க மத்திய அரசு முடிவு செய்து உள்ளது . ஏழாம் தேதி முதல் 424 விஐபிகளுக்கு மீண்டும் பாதுகாப்பு அளிக்கபடும் என தெரிவித்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆபரேஷன் சிந்தூர் குறித்து பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும்: உத்தரகாண்ட் அரசு அறிவிப்பு..!

தலைமை நீதிபதியை வரவேற்காத அதிகாரிகள்.. தலித் என்பது காரணமா?

சென்னை காந்தி மண்டபம் பகுதியில் போக்குவரத்து மாற்றம்.. முழு விவரங்கள்..!

Slot Gacor: Rahasia di Balik Kemenangan Besar yang Bikin Penasaran Hari Ini!

சென்னையில் லாரியை திருடிய ஆசாமி! லாரியில் தொங்கிய போலீஸ்! - பரபரப்பான சேஸிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments