424 விஐபிகளுக்கு மீண்டும் பாதுகாப்பு அளிக்கப்படும்: பஞ்சாப் அரசு அறிவிப்பு!

Webdunia
வியாழன், 2 ஜூன் 2022 (19:53 IST)
424 விஐபிகளுக்கு மீண்டும் பாதுகாப்பு அளிக்கப்படும் என பஞ்சாப் அரசு தெரிவித்துள்ளது 
 
சமீபத்தில் பிரபலங்களுக்கு பஞ்சாப் அரசு பாதுகாப்பை விலக்கியதை அடுத்து பாடகர் சித்து மூசேவாலா என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார்
 
 இதற்கு அவருடைய பாதுகாப்பு திரும்பப் பெற்றது காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டது 
 
இதனை அடுத்து மீண்டும் விஐபிகளுக்கு பாதுகாப்பு அளிக்க மத்திய அரசு முடிவு செய்து உள்ளது . ஏழாம் தேதி முதல் 424 விஐபிகளுக்கு மீண்டும் பாதுகாப்பு அளிக்கபடும் என தெரிவித்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காஞ்சிபுரத்தில் மீட்டிங்!.. நிர்வாகிகளை சந்திக்க வரும் விஜய்!.. பரபர அப்டேட்!...

பாகிஸ்தானில் இருந்து கடிதங்களை கழிவறை பேப்பராக பயன்படுத்துவேன்.. சிஐஏ முன்னாள் அதிகாரி..!

அமைச்சர் ஐ.பெரியசாமி மகள் இந்திராணி வீட்டில் ஜிஎஸ்டி சோதனை.. திண்டுக்கல்லில் பரபரப்பு

SIR மூலம் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்படலாம்.. பாஜக நிர்வாகி அதிர்ச்சி தகவல்..!

எக்ஸ்பிரஸ் ரயில் ஏசி பெட்டியில் மேகி சமைத்த பெண்: பயணி மீது பாதுகாப்பு சர்ச்சை!

அடுத்த கட்டுரையில்
Show comments