Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இப்படியும் செய்வாரா...? புதுச்சேரி முதல்வர்...?

இப்படியும் செய்வாரா...? புதுச்சேரி முதல்வர்...?
, திங்கள், 1 அக்டோபர் 2018 (15:58 IST)
கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி நம் பாரத  பிரதமர் நரேந்திர மோடியால் தூய்மை இந்தியா சேவை திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
இந்தியா முழுவதும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்திலும் இத்திட்டம் முழு வீச்சுடன் செயல்படுத்தப்படுகிறது. 
 
இன்று காலை நெல்லித்தோப்பு பகுதிக்கு  சென்ற முதல்வர் நாராயண சாமி ’தூய்மை திட்டத்தில்’ எல்லோருக்கும் முன்மாதிரியாக அங்கு இருந்த சாக்கடைகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு, அதை தூர்வாரினார். இந்த காணொளி காட்சியானது ஊடகங்களில் வெகுவாகப் பரவி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரே அட்டையில் எம்டிசி, மெட்ரோ இரண்டிலும் பயணம் –அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்