Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நோ டாய்லெட்!! நோ எலக்‌ஷன்!! அதிரடி காட்டும் பாஜகவினர்

Advertiesment
பஞ்சாயத்து தேர்தல்
, திங்கள், 1 அக்டோபர் 2018 (15:24 IST)
வீட்டில் கழிப்பறை இல்லையென்றால் பஞ்சாயத்து தேர்தலில் நிற்க முடியாது என பாஜக அமைச்சர் ஒருவர் தெரிவித்திருக்கிறார்.
பாஜக அரசு தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் லட்சக்கணக்கான மக்களின் வீடுகளில் கழிப்பறை கட்டுவதில் தீவிரம் காட்டி வருகிறது.
 
உத்தரகாண்டில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பஞ்சாயத்து தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜக அமைச்சர் அரவிந்த் பாண்டே, பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடுவோர் வீடுகளில் கட்டாயம் கழிப்பறை இருக்க வேண்டும். இல்லையென்றால் தேர்தலில் போட்டியிட இயலாது என கூறியுள்ளார்.
 
மேலும் தேர்தலில் போட்டியிருவோருக்கு அதிகபட்சமாக 2 குழந்தைகள் தான் இருக்க வேண்டும் என கூறியிருக்கிறார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

2018ஆம் ஆண்டுக்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு...