Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமர் மோடி சென்ற ஊரில் நிலநடுக்கம் - என்ன ஆச்சு?

Webdunia
சனி, 18 மே 2019 (12:38 IST)
பிரதமர் மோடி ஆன்மீக பயணமாக சென்ற உத்தரகாண்ட் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நேற்றுவரை முழு பிரச்சார பயணத்தில் ஈடுபட்ட பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆன்மீக பயணமாக உத்தரகாண்ட் பகுதியிலுள்ள கேதர்நாத் ஆலயத்திற்கும், தேர்தல் நாளான நாளை பத்ரிநாத் ஆலயத்திற்கும் செல்கிறார். தற்போது உத்தரகண்ட் சென்று கேதர்நாத் ஆலயத்தில்  வழிபட்டுவிட்டு பிரதமர் சென்றுவிட்டார். 
 
இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தின் சமோலி பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 3.8 ஆக பதிவாகியிருக்கும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இன்னும் தகவல்கள் வெளியாகவில்லை. பிரதமர் வரும் அன்றே இவ்வாறு நிலநடுக்கமும்  வந்ததுள்ளது. இவை உத்தரகாண்ட் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமைதி பூங்காவாக இருந்த தமிழகத்தை கொலைக்களமாக மாற்றியது திராவிட மாடல்: டிடிவி தினகரன்

திருச்செந்தூர் கடலில் குளிக்கும் பக்தர்களுக்கு மர்மமான காயங்கள்: அதிர்ச்சி தகவல்..!

16 வயது மாணவருடன் உறவு கொண்டு குழந்தை பெற்றேன்.. அமைச்சரின் சர்ச்சை பேட்டியால் பறிபோன பதவி..!

மம்தா பானர்ஜியின் இன்றைய இங்கிலாந்து பயணம் திடீர் ஒத்திவைப்பு.. என்ன காரணம்?

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments