Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனியார் பேருந்தில் ரூ.5 கோடி எடுத்து சென்ற மர்ம நபர்: போலீசார் அதிர்ச்சி!

Webdunia
வெள்ளி, 1 ஏப்ரல் 2022 (19:50 IST)
தனியார் பேருந்தில் ரூ.5 கோடி எடுத்து சென்ற மர்ம நபர்: போலீசார் அதிர்ச்சி!
தனியார் பேருந்தில் ரூபாய் 5 கோடி ரொக்கமாக மர்ம நபர் ஒருவர் எடுத்துச் சென்றதை அடுத்து அவரை காவல் துறையினர் பிடித்து விசாரணை செய்து வருகின்றனர். 
 
ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தில் தனியார் பேருந்து ஒன்றில் 15 கோடி ரூபாயை மர்ம நபர் ஒருவர் எடுத்துச்செல்வது செல்வதாக ரகசிய தகவல் கிடைத்தது 
இதனையடுத்து ஆந்திர மாநில எஸ்பி தலைமையில் தனிப்படையினர் அந்த பேருந்தை மடக்கி சோதனை செய்ததில் ஒரு பெட்டியில் 5 கோடி ரூபாய் பணம் ரொக்கமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது
 
 இதனை அடுத்து அந்த நபரையும் அந்த பேருந்தில் இருந்த கண்டக்டர் டிரைவரையும் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பேருந்துகளில் தமிழ்நாடு பெயர் நீக்கப்பட்டதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

உன் அம்மாவையும் தாத்தாவையும் கொன்றது தீவிரவாதிகள்.. பிலாவல் பூட்டோவுக்கு ஒவைசி பதிலடி..!

ராகுல் முனீர் மற்றும் ராகுல் ஷெரீப் போன்ற பெயர்கள் ராகுலுக்கு பொருத்தமாக இருக்கும்: பாஜக..!

இந்தியாவை துண்டு துண்டாக உடைப்பேன்: மிரட்டிய பாகிஸ்தான் தீவிரவாதி மர்ம மரணம்..!

ஜோதியை அடுத்து இன்னொரு யூடியூபர் கைது.. பாகிஸ்தானுக்கு உளவு சொன்னாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments