Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா கூட்டணிக்கு போடும் ஓட்டு எல்லாமே வேஸ்ட்: பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரம்!

Mahendran
திங்கள், 13 மே 2024 (14:55 IST)
இந்தியா கூட்டணிக்கு போடும் வாக்குகள் எல்லாமே வேஸ்ட் என பிகார் மாநிலத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பேசி உள்ளார் 
 
நாடு முழுவதும் மூன்று கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில் இன்று நான்காம் கட்ட தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் பீகாரின் தற்போது பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார் 
 
பிகார் மாநிலத்தில் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் இன்று 5 லோக்சபா தொகுதிகளில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பீகாரில் உள்ள மற்ற தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் பிரதமர் மோடி மிகவும் ஆவேசமாக பேசினார் 
 
பிகாரை முன்னோக்கி கொண்டு செல்ல காங்கிரஸ் கட்சிக்கு விருப்பமில்லை என்றும் உங்கள் குழந்தைகளை பற்றி அவர் கவலைப்படுவதில்லை என்றும் அவர்களுடைய வாரிசுகளை மட்டுமே கவலைப்படுகிறார்கள் என்றும் தெரிவித்தார் 
 
பிகார் மாநில மக்கள் யாராவது இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்க பட்டனை அழுத்தினால் அந்த வாக்கு வீணாகப் போவது உறுதி என்றும் பீகார் மக்கள் புத்திசாலிகள், எனவே வலுவான ஆட்சி அமைக்க அவர்கள் பாஜக கூட்டணிக்கு வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் வளமான நாட்டை கட்டமைக்க உங்கள் வாக்குகளை பாஜக கூட்டணிக்கு அளியுங்கள் என்றும் பிரதமர் மோடி பேசியுள்ளார்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சதுரகிரி கோவிலுக்கு செல்ல இன்றும் அனுமதி இல்லை: வனத்துறை முடிவால் பக்தர்கள் அதிருப்தி..!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு: இன்றும் நாளையும் மழை பெய்யும் மாவட்டங்கள் எவை எவை?

அறிவாலயத்தின் வாசலில் எம்பி சீட்டுக்காக நிற்பவர் ப சிதம்பரம்: தமிழிசை செளந்திரராஜன்

டாஸ்மாக் வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற கோரிக்கையா? சட்ட அமைச்சர் விளக்கம்..!

வக்பு சட்டத்திருத்தம்: அம்பானியின் ரூ.15,000 கோடி வீட்டுக்கு ஆபத்தா?

அடுத்த கட்டுரையில்
Show comments