Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அக்னிபாத் திட்டம் நாட்டின் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கும்: ப.சிதம்பரம்

Webdunia
வெள்ளி, 17 ஜூன் 2022 (07:51 IST)
சமீபத்தில் மத்திய அரசு அக்னிபாத் என்ற திட்டத்தை கொண்டு வந்த நிலையில் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர் 
 
ஒரு குறிப்பிட்ட வருடங்கள் மட்டுமே இராணுவத்தில் வேலை செய்ய முடியும் என்ற நிபந்தனையை கொண்ட இந்த திட்டத்திற்கு அரசியல் கட்சி தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 
 
இந்த நிலையில் காங்கிரஸ் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் அவர்கள் திட்டம் குறித்து கூறிய போது ’மத்திய அரசு அறிவித்துள்ள அக்னிபாத் எனப்படும் ஒப்பந்த அடிப்படையிலான ராணுவ ஆட்சேர்ப்பு முறை என்பது நாட்டின் பாதுகாப்பை?யாக்கி இருக்கிறது என்று தெரிவித்துள்ளார் 
 
மேலும் அக்னிபாத் திட்டம் மூலம் தேர்வு செய்யப்படுபவர்கள் சிறப்பான பயிற்சி பெற்றவர்களாக இருப்பார்கள் என எந்த உத்தரவாதமும் இருக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments