Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராகுல் காந்தியின் கோரிக்கை ஏற்பு: இன்று விசாரணை இல்லை!

Webdunia
வெள்ளி, 17 ஜூன் 2022 (07:46 IST)
நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியிடம் கடந்த மூன்று நாட்கள் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை செய்து வந்தனர் என்பது தெரிந்ததே. 
 
இந்த விசாரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடு முழுவதும் காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் பிரமுகர்கள் போராட்டம் நடத்தினர் என்பதும் இந்த போராட்டம் காரணமாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜராவதில் இருந்து மூன்று நாட்கள் அவகாசம் வேண்டும் என காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி இன்றைக்கு கோரிக்கை விடுத்தார். 
 
இந்த கோரிக்கையை அமலாக்கத் துறை அதிகாரிகள் ஏற்றுக் கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள தனது தாயார் சோனியா காந்தியின் உடல் நிலையை கவனித்து வருவதால் ராகுல்காந்தி அவகாசம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments