Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாய்களின் வாய் பகுதியை Muzzle கொண்டு மூட உத்தரவு!

Sinoj
புதன், 7 பிப்ரவரி 2024 (16:39 IST)
உத்தரபிரதேசம் மாநிலத்தில்    உள்ள  கெளதம புத்தா நகர் மாவட்ட நிர்வாகம், டைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்லும் நாய்களின் வாய் பகுதியை Muzzle கொண்டு மூட வேண்டும் என்பதைக் கட்டாயமாக்கியுள்ளது.

உத்தரபிரதேசம் மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது.

இங்கு பல பகுதிகளில்  நாய்கள் மக்களை கடிப்பது அதிகரித்த நிலையில் மாவட்ட நிர்வாகம் மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் புதிய  உத்தரவிட்டுள்ளது.

உத்தரபிரதேசம் மாநிலத்தில்   நாய்கள், மக்களை கடிப்பது அதிகரித்த நிலையில், இதனால், குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், அங்குள்ள கெளதம புத்தா நகர் மாவட்ட நிர்வாகம், நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்லும் நாய்களின் வாய் பகுதியை Muzzle கொண்டு மூட வேண்டும் என்பதைக் கட்டாயமாக்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இருந்து ராணா வருகை எதிரொலி: முக்கிய மெட்ரோ ரயில் நிலையம் மூடல்..!

கோவில் மேல் விழுந்த பழமையான ஆலமரம்.. பலர் பலி என அச்சம்..!

இன்று குருமூர்த்தியை சந்தித்த அண்ணாமலை.. நாளை அமித்ஷா - குருமூர்த்தி சந்திப்பு.. பாஜகவில் பரபரப்பு..!

துண்டுச்சீட்டில் கேள்விகளை எழுதி கொடுத்த திமுக எம்பி.. இந்த கேள்விகள் மட்டும் தான் கேட்க வேண்டும்?

நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments