Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பு

Webdunia
வெள்ளி, 4 பிப்ரவரி 2022 (19:54 IST)
இந்தியாவில் கொரொனா 3 வது அலை வேகமாகப் பரவி வரும் நிலையில், ஒமிக்ரான் தொற்றும் பரவி வருகிறது. எனவே மத்திய அரசு மாநில அரசுகளுடன் இணைந்து  செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் புதுச்சேரி யூனியன் மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.   பள்ளி மாணவர்கள் மதிய உனவுக்கு வீட்டில் இருந்து தட்டு, தம்ளர் உள்ளிட்ட அவற்றை கொண்டு வர பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதற்கான வழிகாட்டு    நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணத்திற்கு என்னை ஏன் அழைக்கவில்லை.. துப்பாக்கியால் சுட்ட பக்கத்து வீட்டுக்காரர்..!

மறுமணம் செய்த பெண் ஊழியருக்கு மகப்பேறு விடுப்பு கிடையாதா? ஐகோர்ட் கண்டனம்..!

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை.. அதேசமயம் வெயிலும் கொளுத்தும்: வானிலை அறிவிப்பு..!

தெலுங்கானாவில் இருந்து குமரிக்கு திருவண்ணாமலை வழியாக சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

வட இந்தியர்கள் பன்னிக்குட்டி போல் குழந்தைகள் பெற்றுள்ளனர்.. அமைச்சர் கருத்துக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments