Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒடிஷா ரயில் விபத்து: நேரில் பார்வையிடும் பிரதமர் மோடி..!

Webdunia
சனி, 3 ஜூன் 2023 (16:35 IST)
ஒடிசா ரயில் விபத்து நாட்டையே குலுக்கிய நிலையில் இந்த விபத்து குறித்து ஆய்வு செய்ய பிரதமர் மோடி நேரில் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளார். 
 
நேற்று மாலை நடந்த 3 ரயில்கள் மோதிய ஒடிசா ரயில் விபத்து நாடு முழுவதும் பெறும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. உலக தலைவர்கள் உட்பட உள்ளூர் தலைவர்கள் வரை இந்த விபத்தில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 
 
இந்த நிலையில் ரயில் விபத்து நடந்த இடத்தை பார்வையிட பிரதமர் மோடி சற்றுமுன் ஒடிசா வந்தடைந்தார். புவனேஷ்வர் விமான நிலையத்திலிருந்து விபத்து பகுதிக்கு அவர் ஹெலிகாப்டரில் வந்தடைந்தார். 
 
ரயில்வே விபத்து நடந்த இடத்தை பார்வையிட்ட பிரதமர் மோடி அதிகாரிகளிடம் ஆலோசனைகள் ஈடுபட உள்ளார். மேலும் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களையும் மருத்துவமனையில் அவர் சந்திக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

தேர்தல் பரபரப்பு மற்றும் ஐபிஎல்.. தெலுங்கானாவில் மூடப்படும் திரையரங்குகள்..!

இந்தியாவில் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்.. முதல் முறையாக குடியுரிமை பெற்ற 14 பேர்..!

இன்று இரவு 22 மாவட்டங்களில் மழை பெய்யும்: எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments