Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனிமேல் கடனுக்கு டிக்கெட் இல்லை...ஏர் இந்தியா அதிரடி !

Webdunia
வியாழன், 26 டிசம்பர் 2019 (20:09 IST)
இந்தியாவில் புகழ்பெற்ற பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா சமீப காலமாக நிதி நெறுக்கடியில் சிக்கி தவித்து வருதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில், நிலுவை தொகை வைத்துள்ள அரசு நிறுவனங்களுக்கு இனி கடனுக்கு டிக்கெட் கொடுப்பதில்லை என தெரிவித்துள்ளது.
அரசுத் துறைகள் பல கோடிக்கணக்கான ரூபாய் அளவுக்கு  ஏர் இந்தியாவுக்கு கடன் பாக்கி இருப்பதும்,இந்த நிறுவனத்தின் நலிவடையக் காரணம் என பேச்சு எழுகிறது.
 
இந்நிலையில், ரூ. 10 லட்சம் அளவுக்கு கடன் பாக்கி வைத்துள்ள சிபிஐ, அமலாக்கத்துறை, சுங்க இலாகா, மற்றும் பி.எஸ்.எப் மற்றும் ராணுவ கட்டுப்பாட்டுத் துறை உள்ளிட்டவற்றிற்கு இனி கடனுக்கு டிக்கெட் வழக்கப் போவதில்லை என ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜம்முவில் இடைவிடாத குண்டு வெடிப்புச் சத்தம்? மின்சாரம் துண்டிப்பு! - காஷ்மீர் முதல்வர் பதிவு!

கள்ளழகர் தரிசனத்திற்கு சிறப்பு ரயில் சேவை! - தெற்கு ரயில்வே அறிவிப்பு!

சீனாவை தொடர்ந்து துருக்கியிடம் வாங்கிய ட்ரோன்களும் பனால்! பாகிஸ்தானை இடது கையில் டீல் செய்யும் இந்தியா!

அறிவியல் பாடங்களில் அதிகரித்த முழு மதிப்பெண்கள்! என்ஜீனியரிங் கட் ஆப் உயர வாய்ப்பு!

மதவாத பிரச்னைகளை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சி! வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி

அடுத்த கட்டுரையில்
Show comments