Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புலிக் கூண்டுக்குள் விழுந்த இளைஞர்.. ஆவேசம் அடைந்த புலி....நடந்து என்ன ? வைரல் வீடியோ

Webdunia
வியாழன், 26 டிசம்பர் 2019 (19:03 IST)
சவூதி அரேபியா நாட்டில் உள்ள விலங்கியல் பூங்காவில் ஒரு நபர் புலி கூண்டினுள் ஒரு நபர் விழுந்துவிட்டார்.  நல்ல வேளையாக அங்கிருந்த ஊழியர்களின் முயற்சியால் அவர் காப்பாற்றப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
சவூதி அரேபியா நாட்டின் தலைநகர் ரியாத்தில் உள்ள விலங்கியல் பூங்காவில் 24 வயதுள்ள ஒரு நபர், புலிகள் வசிக்கும் கூண்டினுள் விழுந்தார். அவரைப் பார்த்த புலி ஆவேசத்துடன் அவரைக் கடிக்க ஆரம்பித்தது. இளைஞர் வலியால் கத்தி கதறி கூச்சலிட்டார்.

அதைக் கண்ட ஊழியர்கள், துரிதமாக யோசித்து, ஒரு துப்பாக்கியில் மயக்க மருந்தைச் செலுத்தி அந்த புலி மயக்கம் அடைந்தபின் இளைஞரை மீட்டனர். 
 
 அந்த இளைஞர், படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments