Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நம்பிக்கை இல்லா தீர்மானம்: ரெய்டுக்கு பழிவாங்குமா அதிமுக?

Webdunia
வியாழன், 19 ஜூலை 2018 (08:10 IST)
பாராளுமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு சபாநாயகர் அனுமதி கொடுத்துள்ளதால் இன்றும் நாளையும் விவாதமும், நாளை மாலை வாக்கெடுப்பும் நடைபெறவுள்ளது. இந்த வாக்கெடுப்பில் பாஜக வெற்றி பெற அதீத முயற்சிகள் எடுத்து வருகிறது.
 
இந்த நிலையில் பாஜகவுக்கு ஆதரவாக இதுவரை இருந்த அதிமுக தற்போது இந்த வாக்கெடுப்பில் அரசுக்கு எதிராக வாக்களிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வருமான வரித்துறையினர் அதிரடி ரெய்டு நடத்தினர். முதல்வர் கையில் இருக்கும் துறையில் சம்பந்தப்பட்டவர்கள் மீதே ரெய்டு நடத்தியுள்ளதால் அதிருப்தியில் இருக்கும் அதிமுக, நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் மத்திய அரசுக்கு எதிராக வாக்களித்தால் பெரும் பரபரப்பு ஏற்படும். ,மக்களவையில் அதிமுகவுக்கு 37 எம்பிக்கள் இருப்பதால் நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் அதிமுக எம்பிக்களின் வாக்குகள் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments