Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை எனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம்: சோனியா காந்தி!

Webdunia
செவ்வாய், 8 டிசம்பர் 2020 (19:38 IST)
ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 9ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவரான சோனியா காந்தியின் பிறந்தநாளை காங்கிரஸ் கட்சியினர் விசேஷமாகக் கொண்டாடி வருகிறார்கள் 
 
ஆனால் நாளை வரவுள்ள தனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என சோனியா காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். டெல்லியில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தங்கள் உரிமைக்காக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நேரத்தில் எனது பிறந்தநாள் கொண்டாட்டம் தேவையில்லை என்றும் விவசாயிகளுக்காக தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தை வேண்டாம் என்றும் அவர் கூறியுள்ளார் 
 
சோனியா காந்தியின் இந்த பதிவை அடுத்து காங்கிரஸ் கட்சியினர் நாளை அவருடைய பிறந்தநாளை கொண்டாடவில்லை என்று அறிவித்துள்ளனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முன்னாள் எம்.எல்.ஏ தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!

குடும்பத்துடன் மது குடிக்கும் போராட்டம்.. தவெக அறிவிப்பால் பரபரப்பு..!

சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை ஏசி ரயில்.. உத்தேச அட்டவணை இதோ..!

திராவிட மாடல் அரசைத் துரும்பளவு கூட அசைத்துப் பார்க்க முடியாது.. அமைச்சர் ரகுபதி

மீண்டும் தமிழகத்தில் அமலாக்கத்துறை சோதனை.. இந்த முறை எஸ்டிபிஐ நிர்வாகி வீடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments