Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை எனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம்: சோனியா காந்தி!

Webdunia
செவ்வாய், 8 டிசம்பர் 2020 (19:38 IST)
ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 9ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவரான சோனியா காந்தியின் பிறந்தநாளை காங்கிரஸ் கட்சியினர் விசேஷமாகக் கொண்டாடி வருகிறார்கள் 
 
ஆனால் நாளை வரவுள்ள தனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என சோனியா காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். டெல்லியில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தங்கள் உரிமைக்காக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நேரத்தில் எனது பிறந்தநாள் கொண்டாட்டம் தேவையில்லை என்றும் விவசாயிகளுக்காக தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தை வேண்டாம் என்றும் அவர் கூறியுள்ளார் 
 
சோனியா காந்தியின் இந்த பதிவை அடுத்து காங்கிரஸ் கட்சியினர் நாளை அவருடைய பிறந்தநாளை கொண்டாடவில்லை என்று அறிவித்துள்ளனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Operation Mahadev: சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகள் யார்? இந்தியாவில் அவர்கள் செய்த நாசவேலை!

இந்தியப் பங்குச்சந்தை 3-வது நாளாக சரிவு: சென்செக்ஸ், நிஃப்டி வீழ்ச்சி!

பெற்றோர் பெயருடன் நாய்க்கு இருப்பிட சான்று.. அதிகாரிகளின் அலட்சியத்தால் பரபரப்பு..!

ஆன்லைனில் தூக்க மாத்திரை வாங்க முயற்சித்த மூதாட்டி.. ரூ.77 லட்சம் இழந்த பரிதாபம்..!

HIV தொற்றால் பாதிக்கப்பட்ட இளைஞர்.. கெளரவத்தை காப்பாற்ற குடும்ப உறுப்பினர்களே கொலை செய்தார்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments