Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ. 15,000-க்கு கீழ் உள்ளவர்களுக்கு அரசு பிஎஃப் தொகை செலுத்தும் - நிர்மலா சீதாராமன்

Webdunia
வியாழன், 26 மார்ச் 2020 (15:05 IST)
ரூ. 15 ஆயிரத்துக்கு கீழ் உள்ளவர்களுக்கு அரசு பிஎஃப் தொகை செலுத்தும் என நிர்மலா சீதாராமன்

சீனாவில் இருந்த கொடூர வைரஸ் தொற்று இந்தியா முதற்கொண்டு 200 க்கும் மேற்பட்ட நாடுகளிலும் மிகவேகமாகப் பரவி வருகிறதுஇந்த நிலையில் நாடு
முழுவதும் அடுத்த 21 நாட்களும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏழை எளிய மக்கள் தினுமும் கூலி வேலை செய்யும் மக்கள் உணவுக்கு அல்லாடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்காக பலரும் உதவி புரிந்து வருகின்றனர்.

இந்த நிலையில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பல நல்ல திட்டங்களை அறிவித்துள்ளார்.

இந்த நிலையில்,  மாத வருமானம் ரூ. 15 ஆயிரத்துக்கு கீழ் உள்ளவர்களுக்கு அரசு பிஎஃப் தொகை செலுத்தும் என நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

மேலும்,  அவர்கள் தங்கள் பிஎஃப் தொகையில் இருந்து 75 % தொகையை எடுத்துக்கொள்ளலாம் என அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்புகள் 100 எண்ணிக்கைக்கு குறைவானவர்களுக்கே இந்த அறிவிப்பு பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments