இந்தியாவில் புதிய வகை உருமாறிய ஒமிக்ரான் : அதிர்ச்சி தகவல்

Webdunia
திங்கள், 31 அக்டோபர் 2022 (11:10 IST)
இந்தியாவில் புதிய வகை உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் பரவியுள்ளதாக சர்வதேச ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
இந்தியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்ததென்பதும் அதனை அடுத்து உருமாறிய ஒமிக்ரான் வைரஸ்களும் பரவியது என்பது தெரிந்ததே. 
 
இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து இந்தியா கிட்டத்தட்ட மீண்டுவிட்ட நிலையில் மீண்டும் திடீரென புதிய வகை ஒமிக்ரான் வைரஸ் பரவி இருப்பதாக சர்வதேச ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
இந்தியாவில் எக்ஸ்பிபி என்ற புதிய வகை உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாகவும் எனவே இந்திய சுகாதாரத் துறை எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது
 
குறிப்பாக டெல்லி மேற்கு வங்காளம் ஒரிசா மகாராஷ்டிரா உள்ளிட்ட 9 மாநிலங்களில் இந்த புதிய வகை ஒமிக்ரான் வைரசால் 380 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஆராய்ச்சி தெரிவித்துள்ளது. இந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும். தவறினால் கடும் நடவடிக்கை!.. நீதிபதி சுவாமிநாதன் உத்தரவு!..

கல்லூரி சீனியர் போல் நடித்த மோசடி செய்ய முயற்சி.. ChatGPT மூலம் கண்டுபிடித்த இளைஞர்..!

4 ஆண்டுகளில் 4 குழந்தைகளை கொன்ற இளம்பெண்.. மரண தண்டனை விதிக்க கோரிக்கை..!

தமிழக அரசு ஏதோ நோக்கத்துடன் வழக்கு தொடர்ந்துள்ளது: மதுரை உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதிகள்..!

திருப்பரங்குன்றம் விவகாரம்!.. தமிழக அரசு மேல்முறையீட்டு மனு நிராகரிப்பு..

அடுத்த கட்டுரையில்
Show comments