மக்களுக்கான புதிய டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை –!

Webdunia
திங்கள், 2 ஆகஸ்ட் 2021 (16:03 IST)
’இ ரூபி’ என்ற புதிய  டிஜிட்டல் பணப்பரிவர்த்தை வசதியை பிரதமர் மோடி அறிமுகம் செய்யவுள்ளார்.

உலகில் தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ந்துவரும் நிலையில் மக்களின் வசதிகளுக்கு ஏற்ப நேரத்தையும் அலைச்சலையும் மிச்சம் செய்யும் வகையில் பல்வேறு வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே டிஜிட்டர் பணப்பரிவர்த்தனைக்கான பேடிஎம், ரூபே உள்ளிட்ட நிறுவனங்கள் வெற்றிகரமாக செயல்பட்டுவருகின்றன.

இந்நிலையில், இ-ரூபி என்ற நேரடி மின்னுப் பணப்பரிவர்த்தனை திட்டத்தை பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைக்கவுள்ளார். இதன் மூலம் மக்களுக்கான திட்டங்கள் மக்களிடமெ சென்றடையும் எனக் கூறப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் ஓபிஎஸ், டிடிவி தினகரன் இணைவார்களா?!.. என்ன சொல்கிறார் செங்கோட்டையன்?!...

கோவை வந்த செங்கோட்டையன் பயணம் செய்த விமானம் பெங்களுருக்கு திருப்பிவிடப்பட்டது.. என்ன காரணம்?

'டிட்வா' புயலால் பாம்பனில் சூறைக்காற்று, தனுஷ்கோடியிலிருந்து மக்கள் வெளியேற்றம்!

பீகாரில் காங்கிரஸ் தோல்விக்கு காரணம் ராகுல், பிரியங்கா தான்: அகமது படேலின் மகன் பகீர் குற்றச்சாட்டு

வாக்காளர் பட்டியல் திருத்த பணிக்கு மாணவர்களை பயன்படுத்துவதா? ஆசிரியர்கள் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments