Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மக்களுக்கான புதிய டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை –!

Webdunia
திங்கள், 2 ஆகஸ்ட் 2021 (16:03 IST)
’இ ரூபி’ என்ற புதிய  டிஜிட்டல் பணப்பரிவர்த்தை வசதியை பிரதமர் மோடி அறிமுகம் செய்யவுள்ளார்.

உலகில் தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ந்துவரும் நிலையில் மக்களின் வசதிகளுக்கு ஏற்ப நேரத்தையும் அலைச்சலையும் மிச்சம் செய்யும் வகையில் பல்வேறு வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே டிஜிட்டர் பணப்பரிவர்த்தனைக்கான பேடிஎம், ரூபே உள்ளிட்ட நிறுவனங்கள் வெற்றிகரமாக செயல்பட்டுவருகின்றன.

இந்நிலையில், இ-ரூபி என்ற நேரடி மின்னுப் பணப்பரிவர்த்தனை திட்டத்தை பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைக்கவுள்ளார். இதன் மூலம் மக்களுக்கான திட்டங்கள் மக்களிடமெ சென்றடையும் எனக் கூறப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தார்களா தமிழக யூடியூபர்கள்.. விசாரணை செய்ய வாய்ப்பு..!

கடை திறப்பது மட்டும் தான் ஓனரின் வேலை.. வாடிக்கையாளர்களே டீ போட்டு குடிக்கும் டீக்கடை..!

இன்று இரவு 7 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. முன்னெச்சரிக்கை அறிவிப்பு..!

பஹல்காமில் தாக்கியவர்களை இன்னும் ஏன் பிடிக்கவில்லை. காங்கிரஸ் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறும் பாஜக..!

டேபிளுக்கு அடியில் காலை பிடிக்கும் பழக்கம் எனக்கு இல்லை: ஈபிஎஸ்க்கு பதிலடி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments