Webdunia - Bharat's app for daily news and videos

Install App

22 பேருடன் புறப்பட்ட விமானம் மாயம்! – நேபாளத்தில் பரபரப்பு!

Webdunia
ஞாயிறு, 29 மே 2022 (13:52 IST)
நேபாளத்தில் இருந்து இந்தியர்கள் உட்பட 22 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் ஒன்று மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேபாளத்தில் உள்ள பொக்காராவில் இருந்து ஜோம்சோமுவிற்கு தாரா ஏர் என்ற நிறுவனத்தின் சிறிய ரக விமானம் இன்று காலை 9.55 மணியளவில் புறப்பட்டது. இந்த விமானத்தில் 2 இந்தியர்கள், 3 ஜப்பானியர்கள் உட்பட 22 பேர் பயணித்துள்ளனர்.

விமானம் புறப்பட்ட சில மணி நேரங்களில் விமானத்துடன் கட்டுப்பாட்டு அறையின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனால் விமானம் தற்போது மாயமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விமானம் தகவல் தொடர்பை இழந்த இடத்தில் தேடுதல் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜ்யசபா தேர்தல்.. 4 எம்பி சீட்டுக்கு 6 பேர் போட்டி.. கமல்ஹாசனுக்கு கிடைக்குமா?

சிபிஐக்கு மாற்றப்பட்டது தாது மணல் வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

ஒரு கேலிச்சித்திரத்தை நாடே புரிந்துகொள்ளும்படி செய்தது விகடன்: கமல்ஹாசன்

2 வாரங்களாக கரடியின் பிடியில் பங்குச்சந்தை.. காளையின் பிடிக்கு செல்வது எப்போது?

தேர்வுகளை மட்டுமல்ல, வாழ்க்கையையும் சிரமமின்றி கடக்க உதவும் யோகா! - சத்குருவின் ஆலோசனை!

அடுத்த கட்டுரையில்
Show comments