Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவியின் உள்ளாடையை கழட்ட சொன்ன நீட் தேர்வு கண்காணிப்பாளர்: அதிர்ச்சி தகவல்

Webdunia
திங்கள், 18 ஜூலை 2022 (18:43 IST)
நேற்று நடைபெற்ற நீட் தேர்வில் மாணவியின் உள்ளாடையை கழட்டி சொன்ன கண்காணிப்பாளரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
நாடு முழுவதும் நேற்று நீட்தேர்வு நடைபெற்ற நிலையில் கேரளாவில் உள்ள நீட் தேர்வு மையத்தில் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக மாணவியின் தந்தை காவல்துறையில் புகார் அளித்துள்ளார் 
 
நீட் தேர்வு நடந்த நேரத்தில் தனது மகள் நீட் தேர்வு எழுத சென்ற போது அவருடைய உள்ளாடையை கண்காணிப்பாளர் கழட்ட சொன்னதாகவும், இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி தந்தையிடம் புகார் அளித்ததாகவும் கூறப்படுகிறது
 
இது குறித்து மாணவியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் கணவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்ற பிள்ளையை
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செந்தில் பாலாஜிக்கு மீண்டும் சிக்கல்.! "மின்மாற்றி கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல்" - அன்புமணி ராமதாஸ்.!!

"தமிழக திட்டங்களுக்கான நிதியை விடுவிக்க வேண்டும்" - பிரதமரிடம் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்..!!

பொது இடத்தில் குப்பை கொட்டினால் ரூ.5000 வரை அபராதம்: சென்னை மாநகராட்சி எச்சரிக்கை..!

கேரள ஏடிஎம்-இல் கொள்ளை.. கண்டெய்னரில் தப்பிய கொள்ளையர்கள்.. மடக்கி பிடித்த தமிழக போலீஸ்..!

நாளை திருமலைக்கு வரும் ஜெகன்மோகன் ரெட்டி.. நிபந்தனை விதித்த தேவஸ்தான அதிகாரிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments