டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவராக மீண்டும் என்.சந்திரசேகரன்

Webdunia
வெள்ளி, 11 பிப்ரவரி 2022 (18:59 IST)
டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவராக என் சந்திரசேகரன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஏற்கனவே டாடா சன்ஸ்குழுமத்தின் சி.இ.ஓவாக கடந்த 19966 ஆம் ஆண்டு இருந்த என் சந்திரசேகரன் தற்போது மீண்டும் டாட்டா குழுமத்தின் தலைவராக இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்
 
அவர் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் தலைவராக இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1986-ம் ஆண்டு டாடா சன்ஸ் நிறுவனத்தில் ஊழியராக சேர்ந்த சந்திரசேகரன் படிப்படியாக அந்நிறுவனத்தில் உயர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

'மோந்தா' புயல் கரையை கடக்கும்போது 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்.. வானிலை எச்சரிக்கை..

தேர்தல் ஆணையத்தின் ’SIR’ தொடங்க சில நாட்கள்.. திடீரென 47 ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றிய மம்தா பானர்ஜி..!

காட்டுப்பாதையில் அமெரிக்காவுக்கு நுழைய முயன்ற 50 இந்தியர்கள்.. கைவிலங்கிட்டு நாடு கடத்தல்..!

வரும் தேர்தலில் திமுக வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளது. முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்..!

சாலையின் நடுவே சாக்கு மூட்டையில் கட்டுக்கட்டாக பணம்.. மதுரையில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments