Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நகைக்காக முதாட்டி கொலை ....அதிர்ச்சி சம்பவம்

Webdunia
சனி, 16 ஏப்ரல் 2022 (19:02 IST)
நகைக்காக முதாட்டி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொள்ளாட்சி அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியைக் கொன்று அவரிடமிருந்த 15 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

மூதாட்டி நாகலட்சுமியைக் கொன்று நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் தீவிரமக விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. வர்த்தகர்கள் மகிழ்ச்சி..!

ஈபிஎஸ் பெயரில் கேரள அரசு அலுவலகத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்.. அதிர்ச்சி தகவல்..!

விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல: உயர்நீதிமன்றம்

அரசு பள்ளிகளில் இனி காலை உணவில் உப்புமா இல்லை: அமைச்சர் கீதா ஜீவன்

வக்பு சட்டத்தில் மட்டும் ஏன் புதிய நடைமுறை? சுப்ரீம் கோர்ட் கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments