Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நகைக்காக முதாட்டி கொலை ....அதிர்ச்சி சம்பவம்

Webdunia
சனி, 16 ஏப்ரல் 2022 (19:02 IST)
நகைக்காக முதாட்டி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொள்ளாட்சி அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியைக் கொன்று அவரிடமிருந்த 15 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

மூதாட்டி நாகலட்சுமியைக் கொன்று நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் தீவிரமக விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளக்குறிச்சி சுவடு மறைவதற்குள் மற்றுமொரு கள்ளச்சாராய மரணம்! திமுகவுக்கு எடப்பாடி கண்டனம்.!!

செந்தில் பாலாஜியின் புதிய மனுக்களின் விசாரணை எப்போது? நீதிமன்றம் அறிவிப்பு..!

சீன அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு..! எல்லை பிரச்சினை குறித்து முக்கிய ஆலோசனை..!!

உ.பி. கூட்ட நெரிசல் சம்பவத்துக்கு சமூகவிரோதிகளே காரணம்: தலைமறைவான போலே பாபா அறிக்கை

அதிமுக பிரமுகர் கொலை வழக்கு.! திமுக பிரமுகர் உள்பட 8 பேர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments