Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரிப்பால் ...போக்குவரத்து நெரிசல்

Webdunia
சனி, 16 ஏப்ரல் 2022 (18:32 IST)
தொடர் விடுமுறையால் கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரிப்பதால் அங்கு முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து  நெரிசல் ஏற்பட்டுள்ளது.

தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு கடந்த 14, 15,16,17 ஆகிய நான்கு தினங்கள் தமிழகத்திலுள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் பெற்றோர் தங்கள் குழந்தைகளுடன் சுற்றுலாத் தளங்களுக்குச் சென்று வருகின்றனர்.

 இந்நிலையில், தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தளமான கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரிப்பதால் அங்கு முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து  நெரிசல் ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments