Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நகைக்கடன் தள்ளுபடி- அமைச்சர் ஐ .பெரியசாமி முக்கிய தகவல்

i periyasamy
, வெள்ளி, 8 ஏப்ரல் 2022 (16:55 IST)
கூட்டுறவு சங்கங்களில் 4,816 கோடி ரூபாய்க்கான நகைக் கட்ன தள்ளுபடி  செய்யப்படுள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ . பெரியசாமி தமிழக சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஐ . பெரியசாமி தமிழக சட்டப்பேரவையில் கூறியுள்ளதாவது:

கூட்டுறவு சங்கங்களில் 4,816 கோடி ரூபாய்க்கான நகைக் கட்ன தள்ளுபடி  செய்யப்படுள்ளது. மீதமுள்ள 37 ஆயிரம் பேருக்கான நகைக்கடங்கள் விரையில் தள்ளுபடி செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், அதிமுகவின்  10 ஆண்டுகால ஆட்சியில்  780 சங்கங்களில் சுமார் ரூ .482  கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும், இது தொடர்பாக முதலமைச்சருடன் ஆலோசித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்  என அமைச்சர் ஐ .பெரியசாமி தெரிவித்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியாவின் இணைப்பு மொழியாக தமிழுக்கு மட்டுமே தகுதி: டாக்டர் ராமதாஸ்!