Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று பட்ஜெட் தாக்கல்; புள்ளிகள் உயர்ந்து வரும் பங்குசந்தை!

Webdunia
திங்கள், 1 பிப்ரவரி 2021 (10:37 IST)
இன்று ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் மும்பை பங்குசந்தை புள்ளிகள் உயர்ந்து வருகின்றனர்.

இன்று மத்திய அரசின் 2021-22ம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் தொடங்கவுள்ளது. இந்நிலையில் வார தொடக்க நாளான இன்று மும்பை பங்குசந்தை புள்ளிகள் உயர்வை சந்தித்துள்ளன.

கடந்த சில வாரங்களில் ஏற்ற இறக்கங்களுடன் இருந்து வந்த பங்குசந்தையில் தற்போது சென்செக்ஸ் புள்ளிகள் 292 அதிகரித்து 46,578 ஆக உயர்ந்துள்ளது. இன்று பட்ஜெட் அறிவிப்புகளை பொருத்து இந்த புள்ளிகள் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்சங் நிறுவனத்தின் புதிய கியூ சீரிஸ் சவுண்ட்பார்கள் அறிமுகம்: AI தொழில்நுட்பத்துடன் அசத்தல்!

இந்தியாவில் 100 ஹெக்டேர் பரப்பளவில் தங்கப்புதையல் கண்டுபிடிப்பு! பல லட்சம் டன்கள் என தகவல்..!

டி.சி.எஸ். இன்ப அதிர்ச்சி.. 80% ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு என அறிவிப்பு..!

ராகுல் காந்தியின் தேர்தல் மோசடி குற்றச்சாட்டு.. தலைமை தேர்தல் அதிகாரி முக்கிய கடிதம்..!

கமல்ஹாசன் - மோடி திடீர் சந்திப்பு.. முக்கிய கோரிக்கையை வலியுறுத்தினாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments