Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா விட்ட கேப்பில் பரவிய டெங்கு - அச்சத்தில் மக்கள்!

Webdunia
சனி, 18 செப்டம்பர் 2021 (14:50 IST)
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மத்திய பிரதேசத்தில் 22 டெங்கு பாதிப்புகள் பதிவாகி உள்ளன. 
 
உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக ஆட்டிப்படைத்து வரும் கொரோனா இரண்டாவது அலையின் தீவிரம் சற்று குறைந்துள்ள சூழலில் டெங்கு காய்ச்சல் வடிவில் அடுத்த ஆபத்து வந்திருப்பது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 
 
ஆம், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மத்திய பிரதேசத்தில் 22 டெங்கு பாதிப்புகள் பதிவாகி உள்ளன.  இதனால், அங்கு மொத்த டெங்கு பாதிப்பு எண்ணிக்கை 225 ஆக உயர்ந்து உள்ளது.  இதில் 38 நோயாளிகள் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புத்த மதப்படி ஆம்ஸ்ட்ராங் உடல் நல்லடக்கம்: இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு..!

அண்ணாமலை அவசர அவசரமாக இலங்கை சென்றது இதற்குத்தானா? பரபரப்பு தகவல்..!

8 வயது சிறுவனை கடித்த வெறிநாய்.. சென்னையில் மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பிரச்சாரம் செய்த அமைச்சர் உதயநிதி.. கொடுத்த வாக்குறுதிகள்..!

மூன்றாவது முறை பிரதமரானதும் முதலில் ரஷ்யா செல்லும் மோதி - புதினுடன் என்ன பேசவுள்ளார்?

அடுத்த கட்டுரையில்
Show comments