Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

’’இந்தியாவுக்கு பிரதமர் மோடி அளித்த பரிசு’’ - அமைச்சர் புகழாரம்

Advertiesment
தடுப்பூசி
, வெள்ளி, 17 செப்டம்பர் 2021 (19:46 IST)
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று  அவருக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், மாநில முதல்வர்கள்,  சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பலரும் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் இன்று நாட்டில் ஒரே நாளில்  சுமார் 2 கோடியே 3 ஆயிரத்து 26 பேர் கொரொனா தடுப்பூசி போட்டுள்ளதாகவும் இந்தியாவில் இன்று ஒரேநாளில் அதிகப்பட்சமாக கொரொனா தடுப்பூசி செலுத்தியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளனர்.  

 இன்று ஒரேநாளில் அதிக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது இந்தியாவுக்கு பிரதமர் மோடி அளித்துள்ள பரிசு என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெரியார் கட்-அவுட்டிற்கு பாலாபிஷேகம்: இதுதான் பகுத்தறிவா?