Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமர்நாத் பனிக்குகையில் 2 லட்சத்துக்கு மேல் மக்கள் தரிசனம்!

Webdunia
புதன், 17 ஜூலை 2019 (18:38 IST)
இந்துக்களின் ஆன்மீக தளமான அமர்நாத் பனி லிங்கத்தை,  2லட்சத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்துள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 800 மீட்டர் உயரத்துஇல் அமைந்துள்ளது அமர்நாத் மலைக்கோயில். இங்கு ஆண்டுதோறும் பனியில் உருவாரும் இயற்கையாக லிங்கத்தைப் பார்ப்பதற்க்காக பலலட்சக்கணக்கான பக்தர்கள் வருவது வாடிக்கை. 
 
எனவே கடந்த ஜூன் மாதம் 30 ஆம் தேதி அமர்நாத் ஆன்மீக யாத்திரை தொடங்கப்பட்டது.இந்நிலையில் 15ஆவது பேட்ஜ் பயணிகள் 967 பேர் பகவதி நகர் முகாமில் இருந்து நேற்று அனுப்பி வைக்கப்பட்டதாகத் தெரிகிறது. 
 
இவ்வாண்டு மட்டும்  இதுவரை 2 லட்சத்துக்கு 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட பயணிகள் பனிலிங்கத்தை தரிசித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments