மோடி பதவி விலக வேண்டும்… மம்தா ஆவேசம்!

Webdunia
திங்கள், 19 ஏப்ரல் 2021 (09:10 IST)
கொரோனா பரவல் அதிகரிப்புக்கு பொறுப்பேற்று மோடி பதவி விலக வேண்டும் என்று மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

இந்தியாவில் குறைந்துவந்த கொரோனா தொற்று இப்போது மீண்டும் அதிகமாகி வருகிறது. முதல் அலையை விட இந்த இரண்டாவது அலை மிக அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் இப்போது அதிகரித்து வரும் கொரோனா தொற்றுக்குப் பொறுப்பேற்று பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எஸ்.ஐ.ஆர் பணிச்சுமை அதிகம்.. உயிரை மாய்த்துக் கொண்ட பி.எல்.ஓ.. பெரும் அதிர்ச்சி..!

அறிவு இருக்கிறவன் அறிவு திருவிழா நடத்துகிறான்.. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி..!

இன்று கார்த்திகை 1ஆம் தேதி.. சபரிமலைக்கு மாலை அணியும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு..!

தமிழ்நாட்டிற்கு ஆரஞ்சு எச்சரிக்கை! நவம்பர் 23 வரை கனமழை பெய்யும்..!

தமிழகத்தின் பல மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments