ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் பணிகள் தொடக்கம்… ரயில்களில் திரவ ஆக்ஸிஜன்!

Webdunia
திங்கள், 19 ஏப்ரல் 2021 (09:04 IST)
கொரோனா இரண்டாவது தொற்று அலை மிக வேகமாக பரவி வருவதால் ஆக்ஸிஜன்  பற்றாக்குறையை தடுக்க பல விதமான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அந்த வகையில் மாநில அரசுகள் திரவ வடிவிலான ஆக்ஸிஜனை ரயில்களில் எடுத்து செல்ல அனுமதி கேட்டிருந்த நிலையில் அதற்கு ரயில்வே நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இந்த ரயில்களுக்கு ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மாதமாக டிஜிட்டல் அரெஸ்டில் இருந்து பெண் மென்பொருள் பொறியாளர்.. ரூ.32 கோடி இழப்பு..!

தென்மேற்கு வங்கக்கடலில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. கனமழை எச்சரிக்கை..!

முதல்வர் ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. 13 திரையுலக பிரபலங்கள் வீடுகளுக்கும் மிரட்டல்..!

தமிழகத்தில் தேர்தல் பணிகள் முடக்கம்: வாக்காளர் பட்டியல் திருத்த பணியை புறக்கணிக்க வருவாய்த்துறை முடிவு!

லாலு பிரசாத் யாதவ் வீட்டில் குடும்ப சண்டை.. வீட்டை விட்டு வெளியேறிய 4 மகள்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments